Sunday, June 10, 2012

அன்பான தோழர்களுக்கு

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவிஇயக்குனர் (தணிக்கை) அவர்களின் அத்துமீறிய அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ஒட்டு மொத்த வளர்ச்சித்துறையும் பொங்கி எழுந்தது

ஊரக வளர்ச்சி இயக்குனர் அவர்களின் வேண்டுகோளின் படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

தேவை ஏற்படின்
ஒன்றுபடுவோம் போராடுவோம் வெற்றி பெறுவோம்